கடன் அட்டை மோசடி தொடர்பாக 4 பேர் கைது
கடன் அட்டை மோசடி தொடர்பாக, கல்கிஸ்சையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் சீன நாட்டவர் ஒருவரும் அடங்கியுள்ளார். இணைய வாடிக்கையாளர் சேவை மையம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் மூன்று சந்தேகத்துக்குரியவர்களும் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸ்சையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் இல்லங்களில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ஒரு மடிக்கணினி, 30 போலி கடன் அட்டைகள் மற்றும் போலி அட்டைகளை … Continue reading கடன் அட்டை மோசடி தொடர்பாக 4 பேர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed